தமிழ்நாடு

சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர். இயல்பாக பேசி பெண்களிடம் நகைகளை பறிக்கும் இரு பெண்கள், அவர்களுக்கு உதவிய இரு ஆண்கள் ஆகிய நால்வரும், விழுப்புரம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, ஓசூர், பெங்களூர், வந்தவாசி, கவுந்தம்பாடி ஆகிய இடங்களிலும், நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குபேந்திரன், வீரபாண்டியன், சுவர்ணா, நஞ்சம்மா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை