தமிழ்நாடு

முதல்வர் பிரச்சாரத்தில் ஜல்லிக்கட்டு காளை

சிவகங்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்த போது, ஜல்லிக்கட்டு காளை ஒன்று கூட்டத்தில் புகுந்தது.

தந்தி டிவி

சிவகங்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்த போது, ஜல்லிக்கட்டு காளை ஒன்று கூட்டத்தில் புகுந்தது. அதனை மற்றவர்களுடன் சேர்ந்து, குரல் கொடுத்து விரட்டிய முதலமைச்சர், தமக்கு விஜயபாஸ்கர் ஒரு ஜல்லிக்கட்டு காளையை பரிசளித்த தாகவும், அதனை அடுத்த ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வரப் போவதாகவும் கலகலப்பாக பேசினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை