தமிழ்நாடு

ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..

ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில் குமார் ஒப்படைத்தார்.

தந்தி டிவி
ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பொதுத்துறை செயலாளரும் ரெப்கோ வங்கியின் தலைவருமான செந்தில் குமார் ஒப்படைத்தார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லாவும் உடனிருந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ