தமிழ்நாடு

ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..

ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில் குமார் ஒப்படைத்தார்.

தந்தி டிவி
ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பொதுத்துறை செயலாளரும் ரெப்கோ வங்கியின் தலைவருமான செந்தில் குமார் ஒப்படைத்தார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லாவும் உடனிருந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை