தமிழ்நாடு

"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

மழைநீரை வீணடிக்காமல் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் வாழவாய்க்கால் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து மரியாதை செய்தனர். பின்னர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக எத்தனை கோடி செலவானாலும் முதல் கட்டமாக கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

பழிவாங்கும் நோக்கத்தோடு தி.மு.க.வினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அவர்கள் செய்த குற்றங்கள் அனைத்துக்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’