தமிழ்நாடு

மின் கட்டண வசூலில் எந்த குளறுபடியும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தந்தி டிவி

இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும், பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஈரோட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், இதனை தெரிவித்தார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு