தமிழ்நாடு

மின் கட்டண வசூலில் எந்த குளறுபடியும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி

மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தந்தி டிவி

இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும், பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஈரோட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், இதனை தெரிவித்தார்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்