தமிழ்நாடு

செயல்திறன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை தீவுத்திடலில் நடந்த அரசு விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பெஞ்சமின், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் 92 வார்டுகளில் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8 ஆண்டுகளுக்கு குப்பைகள் அகற்றும் பணியை ஸ்பெயின் நாட்டு நிறுவனம் செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்கு உதவும் வகையில், இ- ரிக்‌ஷாக்கள், 300 கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், 3 ஆயிரம் பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை