தமிழ்நாடு

"மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும்" - முதலமைச்சர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் தான், தமிழக மக்களுக்கு பலன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முன்னதாக, நெல்லை மாவட்டம், இட்டமொழியில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். இட்டமொழிக்கு வந்த அவருக்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்