தமிழ்நாடு

இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரூ.348 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தந்தி டிவி

இந்தியாவிலேயே, முதல் முறையாக கழிவு நீரை, நவீன தொழில்நுட்பத்தில், சுத்திகரிப்பதற்காக சென்னை - கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், மிகை மின் மாநிலம் போல, தமிழ்நாட்டை, நீர் வளமிக்க மாநிலமாக ஆக்குவோம் என்று, உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை