தமிழ்நாடு

இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரூ.348 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தந்தி டிவி

இந்தியாவிலேயே, முதல் முறையாக கழிவு நீரை, நவீன தொழில்நுட்பத்தில், சுத்திகரிப்பதற்காக சென்னை - கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், மிகை மின் மாநிலம் போல, தமிழ்நாட்டை, நீர் வளமிக்க மாநிலமாக ஆக்குவோம் என்று, உறுதி அளித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு