தமிழ்நாடு

இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரூ.348 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தந்தி டிவி

இந்தியாவிலேயே, முதல் முறையாக கழிவு நீரை, நவீன தொழில்நுட்பத்தில், சுத்திகரிப்பதற்காக சென்னை - கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், மிகை மின் மாநிலம் போல, தமிழ்நாட்டை, நீர் வளமிக்க மாநிலமாக ஆக்குவோம் என்று, உறுதி அளித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு