தமிழ்நாடு

"கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை"- மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார்.

தந்தி டிவி

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார். " நடந்தாய் வாழி காவிரி " திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில்,

9 ஆயிரத்து 927 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேட்டுக்கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்