"சரபங்கா நீரேற்று திட்டம் 11 மாதங்களில் முடிவடையும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
விவசாயிகள் செழிக்க பாடுபடுவதே அ.தி.மு.க அரசின் லட்சியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
விவசாயிகள் செழிக்க பாடுபடுவதே அ.தி.மு.க அரசின் லட்சியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சரபங்கா நீரேற்று திட்டம் இன்னும் 11 மாதங்களில் நிறைவடையும் என்றும் கூறினார்.