தமிழ்நாடு

"2021 இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறும்" : தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

2021ம் ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

2021ம் ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சோளிபாளையத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டம், ஆயிரத்து 652 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இத்திட்டத்தின் மூலம் விவசாய மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?