தமிழ்நாடு

வண்டலூரில் சிங்கம் உயிரிழப்பு எதிரொலி - தெப்பக்காடு யானைகள் முகாமில் கட்டுப்பாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த நிலையில், முதுமலை யானைகள் காப்பகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த நிலையில், முதுமலை யானைகள் காப்பகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள யானைகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி, உணவுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு யானைகளையும் தனித் தனியாக வரவழைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பாகன்கள் மூலம் யானைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க, ஒவ்வொருவரும் சமூக இடைவெளி விட நடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தெளிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை