தமிழ்நாடு

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தந்தி டிவி

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, தமிழக விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வடமாநிலங்களில அமலாகியிருக்கும் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் துணி ரகங்களை வாங்க தயங்குவதாகவும், இதனால் விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்