தமிழ்நாடு

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தந்தி டிவி

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, தமிழக விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வடமாநிலங்களில அமலாகியிருக்கும் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் துணி ரகங்களை வாங்க தயங்குவதாகவும், இதனால் விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக