தமிழ்நாடு

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தந்தி டிவி

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, தமிழக விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வடமாநிலங்களில அமலாகியிருக்கும் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் துணி ரகங்களை வாங்க தயங்குவதாகவும், இதனால் விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்