தமிழ்நாடு

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தந்தி டிவி

ஊரடங்கு எதிரொலி : நெசவு தொழிலாளர்கள் பாதிப்பு... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, தமிழக விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வடமாநிலங்களில அமலாகியிருக்கும் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் துணி ரகங்களை வாங்க தயங்குவதாகவும், இதனால் விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி