தமிழ்நாடு

புதுக்கோட்டை மீட்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. முருகேசனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"