தமிழ்நாடு

புதுக்கோட்டை மீட்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடந்த மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் முருகேசன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. முருகேசனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக