தமிழ்நாடு

மின் கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

மின் இணைப்பு கொடுக்க மின்வாரிய ஊழியர் கம்பத்தில் ஏறிய போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியில் மின் இணைப்பு கொடுக்க மின்வாரிய ஊழியர், கம்பத்தில் ஏறிய போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் வில்பர்ட் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த, மின் வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு வந்த, உயர் அழுத்த மின்சாரத்தை துண்டித்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வில்பர்ட்டை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ