தமிழ்நாடு

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் - மத்திய அரசு

தந்தி டிவி

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட போலி பயனர் கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் முடக்கி இருந்தது. இதன் ஒருபகுதியாக இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது உண்மையான பயனாளர்களுக்கு தேவையான நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக