தமிழ்நாடு

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் - மத்திய அரசு

தந்தி டிவி

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட போலி பயனர் கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் முடக்கி இருந்தது. இதன் ஒருபகுதியாக இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது உண்மையான பயனாளர்களுக்கு தேவையான நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்