தமிழ்நாடு

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் - மத்திய அரசு

தந்தி டிவி

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இ-ஆதார் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட போலி பயனர் கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் முடக்கி இருந்தது. இதன் ஒருபகுதியாக இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது உண்மையான பயனாளர்களுக்கு தேவையான நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்