தமிழ்நாடு

நீர் நிலையில், சாயக்கழிவு கலப்போர் மிசா சட்டத்தில் கைது - அமைச்சர் கருப்பண்ணன்

நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்க விடுபவர்களை மிசா சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்க விடுபவர்களை மிசா சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 750 கோடி ரூபாய் செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்..

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்