தமிழ்நாடு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல், 42 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி - நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் செய்த 2 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்