தமிழ்நாடு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் பணம் பெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 9 மணிக்கு தொடங்கி, 9 மணி நேரத்துக்கும் மேலாக, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஏராளமாக பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை