தமிழ்நாடு

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக, லஞ்சம் கேட்டதன் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் மைதிலி என்பவர் 42 பேரிடம் தலா ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை, லஞ்சம் வாங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு