தமிழ்நாடு

வெள்ளாற்றில் கொட்டப்படும் பேரூராட்சி குப்பைகள் : தொற்று நோய் பரவும் அபாயம்

விருத்தாச்சலம் அருகே திட்டக்குடி வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகனை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

விருத்தாச்சலம் அருகே திட்டக்குடி வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகனை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு வந்து கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை