தமிழ்நாடு

BREAKING | விசாரணை கைதிகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம்.. ஆஜர் ஆனார் பல்வீர் சிங்

தந்தி டிவி

அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகள் பல்பிடுங்கபட்ட வழக்கை மாவட்ட தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு.

இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதால் இதனை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கை

சி.பி.சி.ஐ.டி பதிலளிக்க நீதிபதி உத்தரவு.

பல்பிடுங்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள பல்வீர் சிங் ஐ.பி.எஸ் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை