தமிழ்நாடு

புழல் சிறையில் கேட்பாரற்று கிடந்த பொட்டலம் | பார்த்து அதிர்ந்து போன போலீசார்

தந்தி டிவி

சென்னை அடுத்த திருவள்ளூரில் உள்ள புழல் சிறையில், சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவ்வப்போது காவலர்கள் நடத்தும் சோதனையில், செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விசாரணை சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே நடைபெற்ற தூய்மை பணியின் போது புதரில் கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தை பிரித்த போது அதில் 1 செல்போன், 39 கிராம் கஞ்சா, சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்