தமிழ்நாடு

புழல் சிறையில் கேட்பாரற்று கிடந்த பொட்டலம் | பார்த்து அதிர்ந்து போன போலீசார்

தந்தி டிவி

சென்னை அடுத்த திருவள்ளூரில் உள்ள புழல் சிறையில், சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவ்வப்போது காவலர்கள் நடத்தும் சோதனையில், செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விசாரணை சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே நடைபெற்ற தூய்மை பணியின் போது புதரில் கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தை பிரித்த போது அதில் 1 செல்போன், 39 கிராம் கஞ்சா, சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ