தமிழ்நாடு

"புழல் சிறையில் ஆய்வு நடத்த வேண்டும்" - துரைமுருகன்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிலைக்கான மாதிரி சிலையை திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், புழல் சிறையில் முக்கிய குற்றவாளிகளுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் புகார் குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ