தமிழ்நாடு

பராமரிப்பு பணி - காலதாமதமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை எட்டரை மணிக்கு நெல்லை வரவேண்டிய ரயில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது. அடுத்த 3 நாட்களுக்க சுமார் 2 மணி நேரம் வரை குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வரும் என ரயில்துறை அறிவித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"