தமிழ்நாடு

பராமரிப்பு பணி - காலதாமதமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை எட்டரை மணிக்கு நெல்லை வரவேண்டிய ரயில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது. அடுத்த 3 நாட்களுக்க சுமார் 2 மணி நேரம் வரை குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வரும் என ரயில்துறை அறிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்