தமிழ்நாடு

பராமரிப்பு பணி - காலதாமதமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை எட்டரை மணிக்கு நெல்லை வரவேண்டிய ரயில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது. அடுத்த 3 நாட்களுக்க சுமார் 2 மணி நேரம் வரை குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வரும் என ரயில்துறை அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்