தமிழ்நாடு

பராமரிப்பு பணி - காலதாமதமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருவனந்தபுரம் கோட்டம் இரணியல் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த 3 நாட்களுக்கு காலதாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை எட்டரை மணிக்கு நெல்லை வரவேண்டிய ரயில் சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேர்ந்தது. அடுத்த 3 நாட்களுக்க சுமார் 2 மணி நேரம் வரை குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக வரும் என ரயில்துறை அறிவித்துள்ளது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..