தமிழ்நாடு

கடும் பனிப்பொழிவு - மல்லி பூவின் விளைச்சல் பாதிப்பு

சத்தியமங்கலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது.

தந்தி டிவி
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் தற்போது பூக்கள் சிறியதாக காணப்படுவதுடன் மகசூலும் குறைந்துள்ளது. சந்தையில் பூவின் வரத்து குறைவாகவுள்ளதால், மல்லி பூ கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்