தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

* காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக அதிகரித்துள்ளது.

* அதேபோல் நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது.

* 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும் அதிகரித்துள்ளது.

* அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும் உயர்ந்துள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி