தமிழ்நாடு

வைகை ஆற்றில் திடீர் மாற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 3,500 கனஅடி‌‌ உபரி நீர் திறக்கப்படும் நிலையில், தொடர் மழை காரணமாக திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்