தமிழ்நாடு

வைகை ஆற்றில் திடீர் மாற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 3,500 கனஅடி‌‌ உபரி நீர் திறக்கப்படும் நிலையில், தொடர் மழை காரணமாக திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு