தமிழ்நாடு

தந்தை திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

தந்தி டிவி

சென்னை ராமாபுரத்தில் வீட்டு வேலை செய்யவில்லை என தந்தை திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாபுரம் காந்திநகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்த தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாஸ்கர், விடுமுறையில் தனது வீட்டில் இருந்த மகள் சுபஸ்ரீயை வீட்டில் வேலை எதுவும் செய்யவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தாய் குளிக்க சென்ற நேரத்தில் மின்விசிறியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்