தமிழ்நாடு

தந்தை திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

தந்தி டிவி

சென்னை ராமாபுரத்தில் வீட்டு வேலை செய்யவில்லை என தந்தை திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாபுரம் காந்திநகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்த தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாஸ்கர், விடுமுறையில் தனது வீட்டில் இருந்த மகள் சுபஸ்ரீயை வீட்டில் வேலை எதுவும் செய்யவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தாய் குளிக்க சென்ற நேரத்தில் மின்விசிறியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்