தமிழ்நாடு

துபாய் தொழிலதிபர் கொலை - முக்கிய குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தந்தி டிவி

துபாயில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த சிகாமணியை, சாரதா என்பவர் கொலை செய்து விட்டு அவரது உடலை காரில் எடுத்து சென்று கரூர் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். கோவை வந்த சிகாமணி மாயமானது குறித்து அவரது மனைவி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், சாரதா தலைமறைவானதால் அவரது தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாரதா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ