தமிழ்நாடு

துபாய் தொழிலதிபர் கொலை - முக்கிய குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தந்தி டிவி

துபாயில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த சிகாமணியை, சாரதா என்பவர் கொலை செய்து விட்டு அவரது உடலை காரில் எடுத்து சென்று கரூர் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். கோவை வந்த சிகாமணி மாயமானது குறித்து அவரது மனைவி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், சாரதா தலைமறைவானதால் அவரது தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாரதா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக