தமிழ்நாடு

துபாய் தொழிலதிபர் கொலை - முக்கிய குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

தந்தி டிவி

துபாயில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த சிகாமணியை, சாரதா என்பவர் கொலை செய்து விட்டு அவரது உடலை காரில் எடுத்து சென்று கரூர் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார். கோவை வந்த சிகாமணி மாயமானது குறித்து அவரது மனைவி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், சாரதா தலைமறைவானதால் அவரது தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாரதா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்