தமிழ்நாடு

"கொன்னுட்டு இங்க வந்து படுத்துருவ".. தள்ளாடும் போதையில் பேருந்தை ஓட்டி சுவற்றில் மோதிய ஓட்டுநர்

தந்தி டிவி

நாமக்கல் அருகே, மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேருந்தினை அதன் ஓட்டுனர் வெங்கடாஜலம் என்பவர், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் அதீத மதுபோதையில் இருந்ததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைகளில் உள்ள தடுப்பு சுவர்களின் மீது மோதி சேதமடைந்தது. விபத்தின் போது பேருந்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தன்னிலை மறந்து இருந்த பேருந்து ஓட்டுநரிடம் அங்கிருந்தவர்கள் விசாரணை

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்