தமிழ்நாடு

மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட போதை போலீஸ்...

திருத்தணி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் போதையில் இருந்த போலீஸ் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

திருத்தணி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் போதையில் இருந்த போலீஸ் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஒருவர், அங்குள்ள பெண்களை மது போதையில் தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக் கேட்டவர்களையும் அவர் அடித்துள்ளார். இதனை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் அந்த வீடியோவை வைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை