தமிழ்நாடு

போதையில் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போதையில் உயர்கோபுர மின்விளக்கு டவரில் ஏறி மிரட்டல் விடுத்த நபரை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு டவரில் போதையில் ஏறிய நபர்,

தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் சமாதானம் செய்து கீழே இறக்கி அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த ஆபிரகாம் என்பதும், இதே போல் இதற்கு முன்பும் அவர் இரு முறை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை