தமிழ்நாடு

கண்முன்னே மதுபோதையில்..தாயை கொடுமை படுத்திய தந்தை..கோபத்தில் மகன் எடுத்த கொடூர முடிவு அதிர்ந்து

தந்தி டிவி

#thanthitv #ranipet #attack #fatherandson #drunk

கண்முன்னே மதுபோதையில்

தாயை கொடுமை படுத்திய தந்தை

கோபத்தில் மகன் எடுத்த கொடூர முடிவு

அதிர்ந்து போன போலீசார்

ராணிப்பேட்டையில், மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை, மூங்கில் கொம்பால் தாக்கிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆற்காட்டை சேர்ந்த வேலு என்பவர், மதுபோதையில் மனைவி சாந்தியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் ஹேமபிரசாந்த், வீட்டில் கீழே கிடந்த மூங்கில் கொம்பை எடுத்து, தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த வேலுவை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமபிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"