தமிழ்நாடு

போதை மாத்திரை கடத்த முயன்ற வழக்கு : 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற மூன்று பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற மூன்று பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் வைத்து முகமது அலி,இம்ரான்கான், நூருல் அமீன் ஆகிய மூன்று

பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’