தமிழ்நாடு

போதை பொருள் கடத்தி வந்த தென் ஆப்பிரிக்க நபர் : 10 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தந்தி டிவி

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு, பிரின்சஸ், சென்னை விமான நிலையத்தில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி, பிரின்சஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை