தமிழ்நாடு

"போதை பொருள் விவகாரம்.. இனி யாரும் தப்ப முடியாது.." சென்னை கமிஷனர் அதிரடி | Chennai Commissioner

தந்தி டிவி

சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், விமானநிலைய காவல்- நண்பர் ரோந்து திட்ட தொடக்க விழா நடைபெற்றது. காவலர்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை