தமிழ்நாடு

"போதை பொருள் விவகாரம்.. இனி யாரும் தப்ப முடியாது.." சென்னை கமிஷனர் அதிரடி | Chennai Commissioner

தந்தி டிவி

சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், விமானநிலைய காவல்- நண்பர் ரோந்து திட்ட தொடக்க விழா நடைபெற்றது. காவலர்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி