தமிழ்நாடு

"போதை பொருள் விவகாரம்.. இனி யாரும் தப்ப முடியாது.." சென்னை கமிஷனர் அதிரடி | Chennai Commissioner

தந்தி டிவி

சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், விமானநிலைய காவல்- நண்பர் ரோந்து திட்ட தொடக்க விழா நடைபெற்றது. காவலர்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்