தமிழ்நாடு

கோயிலில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ விழாவில் மது போதையில் அடாவடி செய்த போதை ஆசாமியால் சலசலப்பு ஏற்பட்டது. சிவகாசி, திருத்தங்கல் பகுதிக்குட்பட்ட நாராயணப் பெருமாள் கோவிலின் ஆனி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் அத்துமீறி நுழைந்த போதை ஆசாமி கோவிலின் உள்ளே அடாவடி செய்தார். கோவில் நிர்வாகிகள் போதை ஆசாமி குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போதை ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்