தமிழ்நாடு

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜய பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மணிமண்டப பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், திருவுருவ வெண்கல சிலை சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதனால் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை