தமிழ்நாடு

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன் | வைரலாகும் வீடியோ குறித்து விசாரணை

தந்தி டிவி

வனப்பகுதிக்குள் அத்துமீறி ட்ரோன் வீடியோ எடுத்த நபர் குறித்து விசாரணை

வால்பாறை வனப்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த யானையை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துவைத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது. வீடியோ பதிவு செய்த நபர், வனத்துறையின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பயன்படுத்தியதுடன், உறங்கிக் கொண்டிருந்த வனவிலங்குகளை தொந்தரவு செய்ததாகவும் தெரிய வருகிறது. இது, வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும் என்றும், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர் மற்றும் அதை படம்பிடித்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு