தமிழ்நாடு

வாகன ஓட்டுநர் உரிமம், ஆவணங்கள் டிசம்பர் 31 வரை செல்லும் - மத்திய அரசு

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில்கொண்டு, வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மற்றும் அடுத்த மாதம் செப்டம்பர் வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்