தமிழ்நாடு

வாகன ஓட்டுநர் உரிமம், ஆவணங்கள் டிசம்பர் 31 வரை செல்லும் - மத்திய அரசு

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில்கொண்டு, வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மற்றும் அடுத்த மாதம் செப்டம்பர் வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்