தமிழ்நாடு

காரில் ஏசி போட்டு தூங்கிய டிரைவர் பலி..

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் காரில் ஏசி போட்டு தூங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் காரில் ஏசி போட்டு தூங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு என்ற அந்த ஓட்டுநர், மூச்சுத் திணறி உயிரிழந்தார். நீண்ட நேரமாக காரில் இண்டிகேட்டர் விளக்குகள் எரிவதை பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விரைந்து காரின் கதவை திறந்து பார்த்தபோது பிரபு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS