தமிழ்நாடு

காரில் ஏசி போட்டு தூங்கிய டிரைவர் பலி..

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் காரில் ஏசி போட்டு தூங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் காரில் ஏசி போட்டு தூங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு என்ற அந்த ஓட்டுநர், மூச்சுத் திணறி உயிரிழந்தார். நீண்ட நேரமாக காரில் இண்டிகேட்டர் விளக்குகள் எரிவதை பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விரைந்து காரின் கதவை திறந்து பார்த்தபோது பிரபு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை