தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னேற்பாடு - கடம்பூர் ராஜூ

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூர் பகுதியில் சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி