தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னேற்பாடு - கடம்பூர் ராஜூ

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூர் பகுதியில் சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்