தமிழ்நாடு

Drinking Water Issue | 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்.. தண்ணீர் தேடி தவிக்கும் அன்னூர்

25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்.. தண்ணீர் தேடி தவிக்கும் அன்னூர்

thanthitv

வற்றிப்போன பில்லூர் அணை. கோடை துவங்கும் முன்பே ஆரம்பித்த குடிநீர் தட்டுப்பாடு. அன்னூர் பேரூராட்சி பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்க படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பில்லூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்