தமிழ்நாடு

புதுச்சேரி ஓவியப்போட்டி : 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

இந்திய கடலோர காவல்படை தினம் நாடு முழுவதும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

தந்தி டிவி

இந்திய கடலோர காவல்படை தினம் நாடு முழுவதும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பாரதி பூங்காவில் இந்திய கடலோர காவல்படை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. தேசப்பற்று, நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓவியங்களை தீட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை