தமிழ்நாடு

பெரும் அதிர்வை கிளப்பிய NLC - மீண்டும் வடிகால் பணிகள் மும்முரம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கான என்.எல்.சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களை அழித்து பரவனாறு கால்வாய் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் என்.எல்.சி. நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்