தமிழ்நாடு

பெரும் அதிர்வை கிளப்பிய NLC - மீண்டும் வடிகால் பணிகள் மும்முரம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கான என்.எல்.சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களை அழித்து பரவனாறு கால்வாய் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் என்.எல்.சி. நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்