தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் - வர்ணம் தீட்டி சீரமைப்பு பணி தீவிரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தந்தி டிவி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 6 ஆயிரத்து 303 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பிய நிலையில் உள்ளது. மழைக்காலம் நெருங்குவதை யொட்டி , ஏரியின் 19 கண் மற்றும் ஐந்து கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் மற்றும் தூண்களை புதுப்பித்து, வர்ணம் தீட்டி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்