தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் - வர்ணம் தீட்டி சீரமைப்பு பணி தீவிரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தந்தி டிவி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 6 ஆயிரத்து 303 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பிய நிலையில் உள்ளது. மழைக்காலம் நெருங்குவதை யொட்டி , ஏரியின் 19 கண் மற்றும் ஐந்து கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் மற்றும் தூண்களை புதுப்பித்து, வர்ணம் தீட்டி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்