தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்றது.