வரதட்சணை கொடுக்காததால, இல்லதரசி மீது பெட்ரோல் ஊற்றி தீ வச்சு கொலை பண்ணி இருக்கு ஒரு குடும்பம்... .இந்த சம்பவத்தோட நேரடியான காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்கி போட்டு இருக்கு...