தமிழ்நாடு

இறப்பில் ஏற்பட்ட சந்தேகம்...திடீரென உறவினர்கள் செய்த செயல்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆறுமுகம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள், மீன்பிடி தொழில் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி